Breaking News

மாத்தளையில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

மாத்தளை - சேம்புவத்தை பிரதேசத்தில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களே பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.