Breaking News

‪கோண்டாவிலில்‬ புகையிரதபாதையில் படுத்துறங்கிய இருவர்‬ புகையிரத விபத்தில் பலி

கொக்குவில் நந்தாவில் பகுதிக்கும்  கோண்டாவிலுக்கும்  இடைப்பட்ட பகுதியில் ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு . 


இச் சம்பவம் ஆனது இன்று காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது .புகையிரதபாதையில் படுத்துறங்கிய இருவருமே குறித்த ‬ புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.