Breaking News

கிளிநொச்சியில் வாள்வீச்சுத் தாக்குதல்

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று மாலை இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.