2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வடக்கில் வாக்கு கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே ஆவா குழு உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர்ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.வவுனியா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.