Breaking News

மாவீரர் ஏற்பாட்டுக்குழு போராளிகள் மீது பிரான்சில் வன்முறை தாக்குதல்(காணொளி)

இன்றைய தினம் 21.11.2016, மாலை நேரத்தில்,
மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர்.


அதே நேரம், அங்கு வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சுரேஸ் தலைமையிலான குழுவினர் அதைக் கவனித்து, “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவை அந்த இடத்திற்கு அழைத்து, அந்த வன்முறையாளர்களுக்குப் போராளிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்