Breaking News

போர்முகங்கள் எனும் தலைப்பில் பிரித்தானியாவில் ஓவியக் காட்சி


2009ல் ஈழத்தில் எம் தமிழினத்தின் மீது சிங்கள அரசால்
மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சுட்டிக்காட்டும் வண்ணம் தமிழீழத்தின் புகழ் பெற்ற ஓவியக்கலைஞரான திரு.புகழேந்தி அவர்களின் புகைப்படக்கண்காட்சி ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.


தாயக கலைஞரான திரு புகளேந்தி அவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் 28.05.17 அன்று பிரித்தானியாவில் உள்ள மத்திய லண்டன் Trafalgar Square -ல் தமிழர் கல்வி கலைபண்பாட்டு நடுவம் ஏற்பாட்டில் பல புலம்பெயர் இளையோரின் உதவியுடன் போர்முகங்கள் எனும் தலைப்பில் ஓவியக் காட்சி நடாத்தப்பட்டுள்ளது.







முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்