Breaking News

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 94 பேர் இதனால் காணாமல் போயுள்ளனர். 

இதேவேளை, முடிந்தவர்கள் தண்ணீர் பம்புகளை வழங்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. 

உதவியளிக்க விரும்பும் நபர்கள் 072 76 25 950 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.