மகாநாயகர்களை சந்திக்க கண்டிக்கு விஜயம் - இரா. சம்பந்தன்
எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பௌத்த மக்களின் பெருந்தலைவர்களாக கருதப்படும் அ ஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகா நாயகர்களை சந்திப்பதற்காக எதிர்க ட்சித் தலைவர் மிகவிரைவில் கண்டி க்கு விஜயம் ஆகவுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் அரசியலமைப்புச் சபை மும்முரமாக செயற்பட்டுக்கொண்டி ருக்கின்றது. இவ் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுவரும் கடும்போக்கு வாத மற்றும் இனவாத பிரிவினர் சமஸ்டி ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்திற்குரிய இடம் அளிக்கப்படாதென வதந்திகளை பரப்பியுள்ள னர்.
விசேடமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலை மையில் ஓரணி உருவாக்கப்பட்டு நாடு முழுவதிலும் புதிய அரசமைப்புக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெளிவாகின்றது.
அத்தோடு மகாநாயகர்களின் கவனமும் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மகாநாயக ர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மகாநாயகர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்துதலை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் அரசியலமைப்புச் சபை மும்முரமாக செயற்பட்டுக்கொண்டி ருக்கின்றது. இவ் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுவரும் கடும்போக்கு வாத மற்றும் இனவாத பிரிவினர் சமஸ்டி ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்திற்குரிய இடம் அளிக்கப்படாதென வதந்திகளை பரப்பியுள்ள னர்.
விசேடமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலை மையில் ஓரணி உருவாக்கப்பட்டு நாடு முழுவதிலும் புதிய அரசமைப்புக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெளிவாகின்றது.
அத்தோடு மகாநாயகர்களின் கவனமும் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மகாநாயக ர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மகாநாயகர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்துதலை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது