Breaking News

ஆவா தலைவர் உட்பட ஆறுபேர் கைது !

யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுத் தலைவர் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

வவுனியா, கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அறுவரும் பியக மவிலும் பரந்தனிலும் வைத்து தலா மும்மூன்று பேராகக் கைதாகியுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளே பியகமவில் வைத்து மூவரைக் கைது செய்துள்ளனர்.