நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 5 பேர் காணாவில்லை யெனவும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்ப ட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமை த்துவ மத்திய நிலையம் மேலும் தெரி வித்துள்ளது.