Breaking News

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள் - பொலிஸ் திணைக்களம்

ஆரம்பமாகவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இதுவரை 53 முறை ப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் விவரித்து ள்ளது. 

திணைக்களம் வெளியிட்டுள்ள அறி க்கையில், வெளியான முறைப்பாடுக ளில் 36 முறைப்பாடுகள் தேர்தல் குறி த்தவை என்றும் 17 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொட ர்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக, தேர்தல் சுவரொட்டி களை அனுமதியின்றி ஒட்டுதல், பதா கைகளை அனுமதியின்றிக் காட்சிப்படுத்தல், ஒலிபெருக்கிகளைப் பயன்படு த்தல் மற்றும் வாகனங்களில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரங்களை ஒட்டு தல் என்பன குறித்தே அதிகளவு புகார்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு ள்ளது. 

இம்முறைப்பாடுகளின் பேரில் இதுவரை 44 பேர் கைதாகியுள்ளதாக  பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.