கோத்தபாய கைது விடயத்தில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மார்ச் 23 திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதி மன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளது.
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்கு மாறு கோரி கோத்தபயாவினால் கட ந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்ய ப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று 6வது முறை யாக மேலும் இழுத்தடிக்கப்பட்டு ள்ளது.