Breaking News

8 மாதக் குழந்தையுடன் தந்தையின் விபரீத முடிவு; நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

குருணாகல் - பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழ ந்தையுடன் ரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், இச் சம்பவம் நேற்றைய தினம் மாலை 22.04.2018 அன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸாா் தகவல் தெரிவித்துள்ளனா். 

 மேலும் தெரிவிக்கையில்....., 

பல்லே கொட்டுவ – வெல்ல பிரதே சத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நப ரொருவர் தனது குழந்தையுடன் தற் கொலை செய்து கொண்டுள்ளதாக வும். குறித்த நபர் 2 - ஆவது மனைவி யுடன் வாழ்ந்து வருவதாகவும், குடு ம்பத்தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்துள்ளதாகவும் பொலி ஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலில் இருந்து தகவல்கள் வெளியாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்தே குறித்த தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன் னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனா்.