Breaking News

சில பகுதிகளில் நாளை மின் தடை!

மின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம் படுத்தல் பணி காரணமாக நாளை (27) முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள் ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள் ளது. 

அதன்படி, நாளை முற்பகல் 9 மணி தொட க்கம் பிற்பகல் 3 மணி வரை கொழு ம்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிர தேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வுள்ளது. அதேபோல், எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பிரதேசங்களில் திடீர் மின் வெட்டு இடம்பெறலாமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.