ஜனாதிபதி நேபாளத்திற்கு விஜயம்.!
நேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் நடைபெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலை வர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தி யோக பூர்வ விஜயத்தினை முன்னெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நேபாளம் பயணமாகவுள்ளாா்.
இம் மாநாட்டில் நேபாளம், பங்களதேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த மாநாட் டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந் தித்து கலந்துரையாடவுள்ளார்.