Breaking News

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் நிறைவேறும் - அடைக்கலநாதன்.!

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரி விக்கையில்,

புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இன்னமும் இருப்ப தாகவும் அந்த நம்பிக்கையின் காரண த்தாலேயே வெளியில் இருந்து கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை நல்குவதாகத் தெரிவித்துள்ளனா்.

புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம் பிக்கை இன்னமும் இருப்பதாகவும் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெளியில் இருந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளாா்.