Breaking News

முல்லைத்தீவு கடற்கரையில் புலிகளின் தேசியக் கொடி மீட்பு.!

இலங்கையின் வடக்கே முல்லைத் தீவு செல்வபுரம் கடற்கரையில் தமி ழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி மீட்கப்பட்டுள்ளதுடன்  குறித்த தேசியக் கொடி  புதியதாய் உள்ளது டன் கடலிலிருந்து மிதந்து வந்து கரை யொதுங்கிய நிலையில் மீனவர்க ளால் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் புலிக்கொடியை மீட்டுச் சென் றுள்ளனா்.