Breaking News

எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்படும் - லக்ஷ்மன் பியதாச.!

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள் ளது. ஜனவரி முதல் வாரத்துக்குள் எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜ பக்ஷ்வுக்கு வழங்கப்படும். என்பதுடன் அரசாங்கத்தில் இணைந்து கொண் டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளாா்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர் பாக எழுந்திருக்கும் சர்ச்சை தொடர் பாக குறித்து அடுத்தகட்ட நடவடி க்கை தொடர்பில் கருத்து தெரி விக்கையில் இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

கட்சியின் மத்திய செயற்குழு அடு த்த வாரமளவில் மீண்டும் நடை பெறும் போது அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்ப டுவது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து தீர்மானிக்கப்படுமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.