Breaking News

தற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க
தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியதாக கருத்தப்படும் நபரின் புகைப்படம் மற்றும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளார்.

தற்கொலைதாரியின் தலையென நம்பப்படும் தலையும் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் பணிகள் பொலீசாரும் புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.