Breaking News

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தாா் ஞானசார தேரரின் தாயார்.!

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. ஞானசார தேர ருக்கு பொது மன்னிப்பு வழங்க நட வடிக்கை எடுத்தமைக்காக இதன் போது தேரரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.