Breaking News

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளிற்கு தீ வைப்பு.!

கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது.

நேற்று இரவு குறித்த சம்பவம் நடை பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படை யினர் தீயிணை கட்டுப்பட்டிட்குள் கொண்டு வந்துள்னர்.

இந்நிலையில் படகுகள் எரிந்துள்ள மையினால் 500 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்துள்ளனா்.