Breaking News

மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கிலம்

முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் மீண் டும் கடலில் விடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரை துறைப்பற்று பிரதேச செயலகப் பிரி வுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதி யில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரைவலை தொழி லில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கிலம் ஒன்று அகப் பட்டு கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலை யில் குறித்த திமிங்கிலத்தை மீனவர் கள் வலையில் இருந்து அகற்றி பாது காப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள்.