800 திரைப்படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் முரளிதரன் கோரிக்கை!
விஜய் சேதுபதியை 800 திரைப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
என்னால் தமிழ் நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை எனவும்.
விஜய் சேதுபதியின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுளார்.