Breaking News

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்!


கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்கள் மற்றும் ஊயர்தர பரீட்சை மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது பல்கலைக்கழகங்களை மூடுவது நடைமுறைச் செயற்பாடு அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.