Breaking News

எதிர்வரும் ஒருமாத காலபகுதி மிகவும் தீர்க்கமானது!



 எதிர்வரும் ஒருமாத காலபகுதி மிகவும் தீர்க்கமானது என்றும் கொரோனா தொற்று நிலைமையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தேவையான மேலும்  சுகாதார விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.