Breaking News

இலங்கையில் 275 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - சுமந்திரன்

3/17/2015
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, ஆவணங்களின் படி, சிறிலங்காவில் 275 அரசிய...Read More

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் - திஸ்ஸ விதாரண

3/17/2015
திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் க...Read More

மோடியின் கோரிக்கைக்கு இலங்கை அரசியல் மட்டத்தில் குழப்பம்!

3/17/2015
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் அதிகார...Read More

இலங்கைக்கு ஆப்பு வைக்கும் சீனா! சிக்காகோ பிரகடனத்தில் சிக்கல்

3/17/2015
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால்,இலங்கை தனது வான் பிராந்தியத...Read More

அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் தேவை - ஜே.வி.பி

3/17/2015
இலங்கையில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை செய்வதை விட அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதன் மூலமே நல்ல பலனைப் பெற முடியும் என்...Read More

புனர்வாழ்வு முகாமில் இன்னும் 49 பேரே உள்ளனராம்! பிரதமர் அலுவலகம்

3/17/2015
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பலர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் புனர்வாழ்வு முக...Read More

வளலாய் பகுதிக்கு சுரேஸ் மற்றும் யாழ்.அரச அதிபர் விஜயம் (படங்கள் ,காணொளி இணைப்பு)

3/16/2015
வலி.கிழக்குப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்தி...Read More

திருக்கேதீஸ்வரம் புதைகுழியைத் தோண்டுவதற்கு மீண்டும் அனுமதி!

3/16/2015
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,...Read More