Breaking News

பாலச்சந்திரனுக்கு சென்னையில் அஞ்சலி

5/31/2016
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைந்த புதல்வர் பாலச்சந்திரனுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்...Read More

இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்

5/31/2016
சம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். Read More

வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா

5/31/2016
மனிதஉரிமைகள் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்ற...Read More

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

5/31/2016
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்தியன் எ...Read More

வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கூட்டம்

5/31/2016
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள...Read More

லசந்த படுகொலை – இராணுவத்திடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு

5/31/2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவத்திடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் ஒப...Read More

வெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா

5/31/2016
சிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொர...Read More

முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்- ஹக்கீம்

5/31/2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது பொறுமையைப் பேணிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ...Read More