Breaking News

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

1/30/2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர...Read More

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

1/30/2017
போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? -நிலாந்தன்

1/29/2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நி...Read More

பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை

1/29/2017
இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அ...Read More

மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக இணைந்து போராட அனைவருக்கும் அழைப்பு

1/29/2017
தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1...Read More

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

1/29/2017
ஸ்ரீலங்கா அரசே தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தா எனக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறை திருக்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டப் ...Read More