Breaking News

இரணைதீவு காணிகளை அடையாளப்படுத்தும் செயற்பாடு ஆரம்பம் !

10/31/2017
கிளிநொச்சி – இரணைதீவுப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் செயற்பாட்டில் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  பூநகர...Read More

மாவீரர்களை நினைவுகூர அனைவரும் தயாராகுவோம் மாவீரர் பணிக்குழு அழைப்பு !

10/30/2017
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீர ர்களை நினைவுகூர்வதற்கு எதிர்வரும் 27ஆம் நாள் அனைத்து மக்களையும் தயாராகுமாறு ...Read More

யாழில் உயிரிழந்த குடும்பத்தினரின் இறுதி நிகழ்வுகள் !

10/30/2017
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரண மாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட பெண் மற்றும்...Read More

நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு

10/30/2017
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு இளம் பௌத்த சங்கப் பேரவை விருது வழ...Read More

இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு !

10/30/2017
எங்களுக்கு பதவி வேண்டாம், பட்டம் வேண்டாம், தமிழ் மக்களுக்காக உயிரை யும் கொடுக்கத் தயாராக உள்ளேன்;  உங்களுக்காக உதயமாகியுள்ள எமது கட்ச...Read More

ஓமந்தையில் விபத்து பேரூந்துடன் பால் பவுசர் - 24பேர் காயம்!

10/30/2017
இன்று காலை ஓமந்தை ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து பால் பவுசருடன் மோதுண்ட  விபத்தில் 24 ஊழியர்கள் காய மடைந்துள்ளனர்.  ...Read More

அதிகாரங்களைப் பகிர்ந்திட சிங்களவர்களின் நிலை என்ன? வடக்கு முதல்வர் பதில்!

10/30/2017
“சிங்கள அரசியல், மதத் தலைவர்கள், தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள சிறிதேனும் விருப்பமில்லை.  விருப்பம் இருந்திருந்தால், தாம் ...Read More