Breaking News

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

5/23/2018
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளன...Read More

முள்ளிவாய்க்கால் இளைஞர்களின் எழிச்சி-ஒடித்திரியும் தமிழரசு தலைமை(பாகம்-1)

5/23/2018
 "இனி இது இரகசியம் அல்ல' பத்தியின் முழுவிவரம் வாசகர்களுக்காக இங்கு பதிவிடப்படுகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும்,...Read More

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிய இலங்கையர்..!

5/22/2018
இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று (22-05-2018) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந் துள்ளதாக தெர...Read More

செல்பி மோகத்தினால் மாணவன் உயிரிழப்பு.!

5/22/2018
செல்பி மோகத்தால் அவுஸ்ரேலியாவில் படித்துவரும் இந்திய மாணவர் ஒரு வர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவி...Read More

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு சவால் விடுத்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம்!

5/22/2018
வடமாகாணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவதும், தலை கீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினையெனத் தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் எ...Read More

போர்க்குற்றம் நடைபெறவில்லை எனக்கூற மைத்திரிக்கு வெட்கம் இல்லையா? மனித உரிமை செயற்பாட்டாளர்கள்!

5/22/2018
"வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் நடை ...Read More