Breaking News

யாழில் மயங்கி வீழ்ந்த மூவர் திடீா் மரணம்.!

7/23/2018
யாழ்.மாவட்டத்தில் கொக்குவில், பலாலி மற்றும் சங்கானை ஆகிய பகுதி களைச் சேர்ந்த மூவர் திடீரென மயங்கி வீழ்ந்ததினால் உயிரிழந்துள்ளனர்.  ...Read More

முகமாலையில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் ஒருவர் காயம்.!

7/23/2018
தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில்...Read More

கோத்தா­வுக்கோ சஜித்­திற்கோ ஆட்­சி கிடைத்தால் போராடுவோம் - அநுரகுமார

7/23/2018
மக்கள் ஆட்­சியை அமைப்பதற்காகவே மக்கள் போராட்­டத்­தையே நாமும் முன்­னெ­டுத்துள்ளோம். இப்­போது நடை­பெறும் ஊழல் ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க வேண...Read More

புலம்­பெ­யர்ந்த எமது மக்கள் வடக்கில் முத­லீடு செய்­வ­தற்­கான சூழல் இல்லை - சி.வி.

7/23/2018
யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஓடிய நிலையில் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. யுத்­தத்­திற்கு...Read More

மெய்ப்பாதுகாவலரை நினைவு கூர்ந்தாா் இளஞ்செழியன்.!

7/23/2018
 உப பொலிஸ் பரிசோதகர் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திரவின் முதலாம் ஆண்டு் நினைவு நாளை நேற்றைய தினம் அவரது நினைவிடத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணி...Read More

பதவி கிடைத்தால் பொறுப்பேற்கத் தயாா் - தயா­சிறி.!

7/23/2018
சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு பெற்­றுக்­கொ­டுத் தால் அதனைப் பொறுப்­பேற்­ப­தற்கு நான் தயா­ரா­கவே உள்ளேன் என்று ...Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவைத் தேடி போராடிய யுவதி உயிரிழப்பு- வவுனியா.!

7/22/2018
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் போராடி வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.  வவுனியாவ...Read More