Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-2 (காணொளி)


விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு,
கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி – என்பன பற்றியும், கருணா விவகாரத்தில்; இதுவரை வெளிவராத இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் தொடர். 

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? – இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த கேணல் கருணாவின் பிரிவு பற்றியும், அந்தப்பிரிவினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு பற்றியும், அந்தப் பிளவினால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் பற்றியும் ஆராய்கின்ற ஒரு களம்தான்; உண்மைகள் என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி


மூத்த படைப்பாளியும் ஆய்வாளருமான நிராச் டேவிட் அவர்களால் ஆய்வு தொகுக்கப்பட்ட இத்ததொடரானது வரலாறுகள் அனைவராலும் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுகிறது.



கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-1)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-3)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-5)