யாழ்ப்பாணம் நாவற்குழிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்தனர். காரும், டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது.
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.