Breaking News

25 மில்லியல் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

25 மில்லியல் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பொதிகளில் இரண்டரைக் கிலோ பெறுமதியான ஹெரோயின் இவர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. (ஸ)