Breaking News

வெள்ளைக் கொடி விவகாரம் பொய்யானது- பரணகம அறிக்கை (அறிக்கை இணைப்பு)

வெள்ளைக் கொடியை ஏந்திக் கொண்டு இராணுவத்தினரிடம் சரணடைய வந்ததாக பரப்பப்படும் செய்தி பொய்யானது என புலி அரசியல் துறைத் தலைவர் தமிழ் செல்வனின் மனைவி ஷசிகலா தெரிவித்துள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எவரும் வெள்ளைக் கொடியை ஏந்திக் கொண்டு வரவில்லையென அவர் தெரிவித்துள்ளமை பரணகம அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது.

அறிக்கையை பார்வையிட