Breaking News

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது மாவீரர் நாள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஈழத்தமிழர் குடியிருப்பில் 27. 11 2015 அன்று மிகவும் சிறப்பாக மாவீரர்நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது . இந்த நிகழ்வில் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஈழ மண்ணின் விடிவுக்காக தம் உயிர்களை தியாகம் செய்த  மாவீரர் செல்வங்களுக்கு ஈகைச் சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தி உள்ளனர் .