Breaking News

இலங்கை பணிப் பெண்ணுக்கு இன்று மரண தண்டனை

இலங்கைப் பணிப் பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு சவூதி அரேபியாவில் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று மரண தண்டனை விதிக்கபடும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என சவூதி அரேபிய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் மரண தண்டனை வெள்ளிக்கிழமை நாட்களில் நிறைவேற்றப்படுவது வழமையானதாகும். இதேவேளை, குறித்த பெண்ணுக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.