Breaking News

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவினார் இசைஞானி இளையராஜா (காணொளி)

சென்னை மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு  அவர்களுக்கு
உதவிகளை வழங்கினார் இசைஞானி இளையராஜா