Breaking News

நல்­லி­ணக்கக் குழுவின் செய­லா­ள­ராக மனோ

அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்க பொறி­முறை செயற்­பாட்டின் ஒருங் ­கி­ணைப்பு செய­ல­கத்தின் செய­லா­ள­ராக அரச மற்றும் தனி­யார்­து­றையில் புகழ்­ பெற்ற முக்­கி­யஸ்­த­ராக விளங்கும் மனோ தித்­த­வெல நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அர­சாங்க வர்த்­தக முயற்­சிகள் மறு­சீ­ர­மைப்பு ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் நாய­க­மா­கவும், நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான விசேட செய­லணி தலை­வ­ரா­கவும் மனோ தித்­த­வெல இதற்கு முன்னர் செய­லாற்­றி­யுள்ளார். வெளி­நாட்டு கற்­கை­க­ளுக்­கான கதிர்­காமர் நிறு­வ­னத்தின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினராக மனோ தித்தவெல செயற்படுகின்றார்.