Breaking News

வடக்கில் 6700 ஏக்கர் காணிகளில் இராணுவம் - ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்!


வட மாகாணத்தில் பொதுமக்களுடைய 67,00 ஏக்கர் வரையிலான காணிகளில் இராணுவம், கடற்படை,பொலிசார் அத்துமீறி நிலைகொண்டிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரூடாக முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.