நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்தார்
தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு உதவி இராஜாங்க செயலாளர் பங்களாதேஷ் டாக்கா நகரிலிருந்து இபிற்பகல் 3.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.