எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறி வித்தல் எதிர்வரும் 4 ஆம் தெரிவாகவுள்ளது.
இதன்படி, தேர்தலை பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்து ள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 93 சபை களுக்கு வேட்புமனுக் கோரப்பட்டு ள்ளது.