இந்து மாமன்றத் தலைவர் நீலகண்டன் காலமானார் - ஞாயிறு.!
இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை நாளை மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயான த்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு–4 எனும் முகவரியிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணியளவில் கிரியைகள் நிறைவுபெற்று 4 மணியளவில் அன்னாரது பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.