Breaking News

இந்து மாமன்றத் தலைவர் நீலகண்டன் காலமானார் - ஞாயிறு.!

இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீலகண்­டனின் இறு­திக்­கி­ரியை நாளை மாலை 4 மணி­ய­ளவில் பொரளை கனத்தை இந்து மயா­ன த்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­னா­ரது பூத­வுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு–4 எனும் முக­வ­ரியிலுள்ள இல்­லத்தில் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டுள்­ளது. நாளை பிற்­பகல் 3 மணி­ய­ளவில் கிரி­யைகள் நிறை­வு­பெற்று 4 மணி­ய­ளவில் அன்­னா­ரது பூத­வுடல் இந்து மயா­னத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.