Breaking News

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழப்பு.!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட் கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனா். 

கடந்த தை மாதம் 11 ஆம் திகதி மீட்கப் பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்து பரா மரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள் ளது.

சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால் சிசுவின் சடலத்தினை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை, உயிரிழந்த சிசுவின் சடலத்தினை பொறுப்பேற்க பெற்றோர், உற வினர்கள் எவராவது முன்வரும் பட்சத்தில் அவர்களிடம் சடலத்தினை கைய ளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.