Breaking News

நிறைவேற்று அதிகாரத்தை அழிக்கும் யோசனை வருகின்ற மாதம் சபைக்கு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் 20ஆவது திருத்த யோசனையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

இவ் யோசனை தனிநபர் பிரேரணை யான சபைக்கு சமர்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர் கட்சி பிரதம கொறடாவான ஜே.வி. பியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க கொழும்பில் இன்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையா ற்றுகையில் தெரிவித்துள்ளாா்.