அப்பாவுடன் வாருங்கள் - மைத்திரி மாமா ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்!!

அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளி நொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார்.
அரச தலைவரின் வருகையை முன்னி ட்டு, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மிஸ் பண்ணிடாதீங்க... மாமா !!