இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை..!
இந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு 1100 முறைப்பாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்க ளின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடு ருவும் செயற்பாடு குறித்த முறைப் பாடும் கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் பேஸ்புக் பாவனையாளர் கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனி யுரிமை தொடர்பில் மிகுந்த அவதா னத்துடன் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பாக தங்களது படங்களை தர வேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட் டுள்ளது.
இதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறப்பெனவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.








