Breaking News

பெற்றோரின் கவனயீனத்தால் நீர் என அசிட்டை பருகிய சிறுவன்.!

தண்ணீர் என நினைத்து அசிட்டை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(10-07-2018) மாலை மட்டுவில் கிழக்கு சந்திரபுரத்தில் நடைபெற்றுள்ளது. நகை உற்பத்திக்கென கொள்வனவு செய்யப்பட்ட அசிட்­டை விளையாடிய களைப்பில் ஓடிவந்த சிறு வன் தண்ணீர் என நினைத்து அருந்தியுள் ளார். 

இச் சம்பவத்தையடுத்து சிறுவன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளாா். 

தண்ணீர் என எண்ணி அசிட்டை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(10-07-2018) மாலை மட்டுவில் கிழக்கு சந்திர புரத்தில் இடம் பெற்றுள்ளது. நகை உற்பத்திக்கென கொள்வனவு செய்யப்பட்ட அசிட்­டை விளையாடிய களைப்பில் ஓடிவந்த சிறுவன் தண்ணீர் என்று நினை த்து அருந்தியுள்ளார். 

இச் சம்பவத்தையடுத்து சிறுவன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.