Breaking News

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்.!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல் கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமாகி விட்டாா்.

இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக் கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண் டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீ னம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப் பினராக செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள தாக கூறி முஸ்லீம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியுள்ளாா்.