Breaking News

விஜயகலா விவகாரம் ; 70 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குச் சேகரிப்பு.!


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடா்பாக இது வரை 70க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள தாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவின் சிரேஷ்ட காவல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும் தற்போது கொழும்பை மையப்படுத்திய ஊடகங் களின் ஊடகவியலாளர்களிடம் விசா ரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளாா்.